குழந்தை மாதிரி வளர்த்த கன்றுக்குட்டி.. சிறுத்தை தாக்கி பலி.. விவசாய குடும்பம் வேதனை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சி புதூரில் கடந்த மாதம் 27ம் தேதி வனப்பகுதி விட்டு வெளியே வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கன்று குட்டி, கிடா ஆடு தாக்கிக் கொன்றது.அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் வனத்துறையினர் தனியார் தோட்டங்களில் இரண்டு கூண்டுகள் வைத்து சிசிடிவி கேமரா மற்றும் வனத்துறை கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில் மீண்டும் சிறுத்தை நேற்று முன்தினம் இரவு சுமதி […]