கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் […]