கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…

கரூரில் சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி விபத்து – அதிஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை: போலீசார் விசாரணை. குளித்தலையிருந்து புறப்பட்ட அரசு தாழ்தளப் பேருந்து கரூர் பழைய பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக பழனி நோக்கி சென்ற தனியார் பேருந்து, சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து பின்புறம் […]