கல்லூரி பேராசிரியை தற்கொலை
கோயம்புத்தூர் வெள்ளலூர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (36). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனலட்சுமிக்கும் அவரது கணவர் மணிகண்டனுக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]