திருமணமாகியும் தொடர்ந்த காதல்: கேரள விடுதி அறையில் காதலர்கள் சடலமாக மீட்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சுற்றுலாத் தலமான விதுரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபரும் இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கினர். அவர்கள் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் அறையினுள் பிணமாக கிடந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மறைமுட்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (28) என்பதும், அவருடன் இருந்தவர் ஆரியங்கோடு பகுதியைச் சேர்ந்த […]