”கிட்சன்” துவாரத்தில் சிக்கிய திருடன்- காப்பாற்றிய போலீசார்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் திருடச் சென்ற இடத்தில், சமையலறை எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust Fan) துவாரத்தில் திருடன் ஒருவன் சிக்கிக்கொண்ட வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் போலீசாரே வந்து அவனை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோட்டாவின் போர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரதாப் நகர் பகுதியை சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்பவர், தனது மனைவியுடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அவர் தனது ஸ்கூட்டரை […]