லிவ்இன் காதலனை குத்திக்கொன்ற காதலி.. போதையில் சம்பவம்
நொய்டாவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தென்கொரிய காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த மணிப்பூர் இளம்பெண் கைது செய்யப்பட்டார். தென்கொரிய நாட்டைச் சேர்ந்த டக் ஹீ யூ (47) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி தனியார் நிறுவனத்தில் மேனேஜராகபணியாற்றி வந்தார். இவரும் மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான லுஞ்சியானா பமை என்ற பெண்ணும், கடந்த 2 ஆண்டுகளாக கிரேட்டர் நொய்டா செக்டர் 150 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் […]