திருச்சி நகரில் 20ம் தேதி மின்தடை

திருச்சி மாவட்டம், கே.சாத்தனூர் 110/33-11 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்நடைபெற இருப்பதால் 20.11.2025 வியாழக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மதியம் 04.00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அதன் பகுதிகளான R.V.S நகர், .குளவாய் பட்டி, ராயல் வில்லா , கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, Wireless ரோடு, செம்பட்டு பகுதி , EB காலனி, காஜாமலை காலனி, S.M.E.S.E. , கிருஷ்ணமூர்த்தி நகா […]