எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்ய தடை-ஐகோர்ட் அதிரடி
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் மற்றும் ஊடகவியலாளர் செந்தில் வேல் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து, பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ் ஜி.சூர்யா மீது செந்தில் வேல் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் பாட்டில், கத்தி மற்றும் ஆயுதங்கள் எடுத்து வந்து கடுமையாக தாக்கினர். இதில் […]