அட்டாரி-வாகா எல்லையில் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: விண்ணதிரும் முழக்கங்களுடன் கொடியிறக்க நிகழ்ச்சி
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய-பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா பகுதியில் குடியரசு தின சிறப்பு கொடியிறக்க நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது. பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள வாகா பகுதியும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அட்டாரி பகுதியும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகும். ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில், இந்த எல்லையில் இரு […]