கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் திருச்சி செல்லும் பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அமைந்துள்ளன. அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த கடை வாசலில் படுத்து உறங்குவது போல, அவர் அணிந்திருந்த பையில் வைத்திருந்த மர்ம பொருளை வைத்து, ஒரு பக்க பூட்டை திறந்துள்ளார். கடையின் ஷட்டரை லேசாக திறந்த அந்த […]