125 மின்சார பஸ் சேவையை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனப்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழுலைப் பாதுகாக்கும் முயற்சியாக, இன்று (டிசம்பர் 19, 2025) பூந்தமல்லி பணிமனையில் இருந்து மேலும் 125 புதிய மின்சார பேருந்துகளின் இயக்கத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 125 மின்சார பேருந்துகளும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த 125 பேருந்துகளில் 45 பேருந்துகள் முழுமையான ஏசி வசதி கொண்டவை. மீதமுள்ள 80 பேருந்துகள் குளிர்சாதன வசதி இல்லாத தாழ்தளப் பேருந்துகளாகும். முதியவர்கள், […]