ஜெயங்கொண்டம்- கேல் ரத்னா உலக சாதனை படைத்த மாணவர்கள்

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே கேல் ரத்னா உலக சாதனைக்காக ஒரே நேரத்தில் சிலம்பம் உள்ளிட்ட நான்கு விளையாட்டுப் போட்டிகளை 40 நிமிடத்தில் விளையாடி சாதனை படைத்த மாணவர்கள்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு தனியார் மெட்ரிக் பள்ளியில் கேர்ள் ரத்னா உலக சாதனை நிகழ்வுக்காக தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கான சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் வேலா சங்க நிறுவனர் ஞான சரவணவேல் ராஜ், இந்திரா பப்ளிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் […]