அரியலூர்- பால் வண்டி மீது மோதிய டிப்பர் லாரி-உயிருடன் சிக்கி தவித்த டிரைவர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் இருந்து செந்துறை வரை, தினந்தோறும் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து, தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இந்தப் பால் வண்டியை ஓட்டி செல்வார். இன்று காலை டாடா ஏசி பால் வண்டி வாகனத்தை செந்துறை பேருந்து நிலையம் அருகே சதீஷ். ஓட்டி வந்த போது பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து எம்.சான்ட் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத […]