தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை இலங்கை கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் பைபர் போட்டு மீனவர்கள் ஆகிய மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் அதன் பேரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம் சேது பாசத்திரம் ஆகிய பகுதியில் 100க்கு மேற்பட்ட விசைப் படகுகளும் மேலும் அதிராம்பட்டினம் பகுதியிலிருந்து கட்டுமாவடி கடல் பகுதி வரைக்கும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட […]