தந்தை பெரியார் படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தந்தை பெரியாரின் படத்திற்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அவைத் தலைவ ர் அரு.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், துணை மேயர் லியாகத்தலி,மற்றும் கழக நிர்வாகிகள் த.சந்திரசேகரன், மதியழகன் , சண்முகம் ,ராஜேஷ், செந்தாமரை பாலு , கவிஞர் மரிய எட்வின்,ஆனந்த்,சதீஷ், ரவிச்சந்திரன் […]

தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கரூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி இன்று மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ம் தேதி பெரியார் நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கரூர் திருமாநிலையூர் பகுதிக்கு வருகை தந்த செந்தி ல்பாலாஜி அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். “சமூக […]