தமிழ் திறனறி தேர்வு- தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேர் தேர்ச்சி

தமிழ்நாடு அரசு திறனறிதல் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த கரூர் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 பேருக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா, ஒரு கோடியே 60 லட்சத்துக்கும் மேல் ஊக்கத்தொகை பெற்று சாதனை. தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் – 2025 தேர்வில் கரூர், வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள (பரணி பார்க் வித்யாலயா) தனியார் பள்ளியில் இருந் து மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் 100 பேர் தேர்வில் […]