எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட் செங்கோட்டையன் இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வௌியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் செங்கோட்டையன் வழங்கினார். தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கவுள்ளதாக தகவல் வௌியானது. இந்தநிலையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் செங்கோட்டையன் சந்தித்துள்ளனர். மேலும் செங்கோட்டையன் திமுகவில் இணைவாறா? அல்லது திமுகவில் இணைவாறா என கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.
தவெகவில் செங்கோட்டையன்- நிர்மல்குமார் சூசக பதில்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் விசாரணையில், பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வணிக வளாக கடை உரிமையாளர்கள், காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், தவெக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று, இன்றும் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், […]