2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- உருக்கமான கடிதம்..பரிதாபம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர், ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவரது மனைவி பத்மா(32). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இவர்களது மகள்கள் தேஜாஸ்ரீ(7), லாஸ்யா(5). இந்நிலையில் சிவசங்கர் சரியாக வேலைக்கு செல்லவில்லையாம். இதனால் குடும்ப செலவுக்கு பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் வேதனையடைந்த பத்மா, நேற்றுமுன்தினம் […]
5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை
கேரள மாநிலம் திருச்சூரில் 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பா (30). இவருக்கு அக்ஷயஜித் (5) என்ற மகன் இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஷில்பா தனது மகனை அறையில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அதே அறையிலேயே அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வெளியே […]
2வயது மகனுடன் ஏரியில் மூழ்கி தாய் தற்கொலை… அரியலூரில் சோகம்
அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் ஓட்டகோவில் கிராமத்தில் காலனி தெருவில் வசிப்பவர் ரகுபதி(36). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி (வயது 32) என்ற மனைவியும் லோகேஷ் (வயது 6) கமலேஷ் (வயது 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ரகுபதி தனது மனைவி பாக்கியலட்சுமியுடன் திருப்பூரில் தங்கி குடும்பம் நடத்தியுள்ளார். பாக்கியலட்சுமி பியூட்டிஷியனாக வேலை பார்த்துள்ளார். திருமண நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு அலங்காரம் செய்வது மற்றும் மெஹந்தி வைப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்துள்ளார். இந்நிலையில் ரகுபதி […]