திருப்பரங்குன்றம் விவகாரம்… உண்ணாவிரத போராட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் பாரம்பரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உள்ளூர் பக்தர்களும் பொதுமக்களும் இன்று உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கள் பாரம்பரிய உரிமையை அமைதியாக வலியுறுத்தினர்.போராட்டக்காரர்கள், “நூற்றாண்டுகளாக மலை உச்சியில் உள்ள பாரம்பரிய தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகில் உள்ள தூண் என்று கூறுவதற்கு […]