கஞ்சா-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது- திருச்சி க்ரைம்
புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது திருச்சி, எடமலை பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் ஜங்ஷன் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக எடமலை பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர் .இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (39) என்பதும் அவர் அங்கு புகையிலை பொருட்கள் விற்றதும் தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர் .அவரிடமிருந்து […]