பொங்கல் பண்டிகை.. திருச்சியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருச்சியிலிருந்து, ஆயிரத்து 732 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு பஸ்களில் பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில், திருச்சி மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தஞ்சாவூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய வழித்தடங்களில் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்திலிருந்து 12ம்தேதி (நேற்று) முதல் 15ம்தேதி அதிகாலை வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களும், […]