திருமணமாகி 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகள் சந்தனமாரி (24) பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த டிரைவர் இசக்கிமுத்துவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சந்தனமாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக மேலதேவநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். அவர் 2 மாதங்களாகியும் கணவர் வீட்டுக்கு செல்லாதது குறித்து தாயார் சங்கரம்மாள் கேட்டபோது, கணவர் இசக்கிமுத்துவுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு […]