திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.. டிஆர் பாலு

திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, திருவாரூர் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதாலும், ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலங்கள் அதிகம் இருப்பதாலும் இங்கு ஒரு விமான நிலையம் அவசியம் என்பது டி.ஆர். பாலுவின் வாதம். திருவாரூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா மற்றும் சிக்கல் சிங்காரவேலவர் […]