கவர்னர் பதவியை ரத்து செய்ய வேண்டும்- மதிமுக மா.செ.கூட்டத்தில் தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில், இன்று 23.01.2026 (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி அளவில், தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ கருத்துரை வழங்கினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் […]

காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்: பஞ்சப்பூர் புதிய வளாகம் குறித்து முக்கிய தீர்மானம்

திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 56-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவராக கே.டி.தங்கராஜ், செயலாளராக கே.ஏ.எச்.ஜமால் முஹம்மது, பொருளாளராக எம். காதர் மைதீன் ஆகியோர் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது. இந்த விழாவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின்படி, கடந்த 2020-ம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது கள்ளிக்குடி மார்க்கெட் […]

எல்ஐசி முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்-தீர்மானம் நிறைவேற்றம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.200க்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,முகவர்க்கு வழங்கப்பட்ட புதிய கமிஷனில் இருந்து விலக்கு அளித்து – பழைய கமிஷனை வழங்க வேண்டும், முகவர்களுக்கான குழு காப்பீட்டுத் தொகையை 15 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.மேலும் கடந்த கூட்டத்தொடரில் அந்நிய […]

அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கொருவர் உறவினர்களாக சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது அமைதி, மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு அமைப்பையோ, கட்சியையோ அமமுக ஏற்காது. மதம், ஜாதி, கடவுள் பெயரில் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் எக்காலத்திலும் எடுபடாது’ என தஞ்சையில் நடைபெற்று வரும் அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ‘100 நாள் வேலை திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலேயே செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுத்தக் கூடாது. மதுரை, கோவை மெட்ரோ […]