தஞ்சை- மனைவி மீது தீ வைத்து கொன்ற கணவன் கைது
கபிஸ்தலத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் சாலையில் மனைவியின் மீது கடந்த 28-ஆம் தேதி டீசல் ஊற்றி கொளுத்திய கணவன்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழப்பு. கைது செய்யப்பட்ட கணவர்.. தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் வசிப்பவர் ராஜ்குமார் (40) இவரது மனைவி வினோதினி (34) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி வினோதினி தனது கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் பாபநாசத்தில் […]