பட்டுக்கோட்டை அருகே நெல் அரவையிலிருந்து வௌியேறும் தூசி- நோய் பரவும் அபாயம்- மறியல்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் நெல் அரவை மில்லில் இருந்து தூசி தொடர்ந்து வெளியேறி வருவதால் குடியிருப்பு பகுதி மக்களுக்கு நோய் தொற்று பாதிக்கும் அபாயம்….*! மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்……! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் தனியார் நெல் அரவை மில் இயங்கி வருகிறது.இந்த அரவை மில்லில் இருந்து நீண்ட நாட்களாக தொடர்ந்து நெல் அரவையின் பொழுது மாசு படக்கூடிய […]