சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

சென்னை : அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காக்களில் பறவைக் காய்ச்சல் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலாவதாக, காக்கள், கோழிகள் அல்லது வேறு பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தால் அவற்றை மனிதர்கள் வெறும் கையால் […]