நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் கைது..!!
திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரி நாடாரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் தொழிலதிபரிடம் ரூ.35 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.77 லட்சம் மோசடி செய்த ஹரி நாடார், திருச்சி அருகே காரில் சென்றபோது மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த ஆனந்த்குமார் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இவர், “மேட்டூர் சூப்பர் சர்வீஸ்” என்ற பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.தன்னுடைய பிசினஸை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், சேலத்தைச் சேர்ந்த […]