நடிகர் நவ்தீப் மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து: தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த 2023-ம் ஆண்டு முதல் தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கில் இருந்து தெலுங்கு நடிகர் நவ்தீப் பல்லபோலுவை விடுவித்து தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள குடிமல்காபூர் காவல் நிலையத்தில், நடிகர் நவ்தீப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், அதன் விற்பனையில் தொடர்பிருப்பதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]