நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து தீ விபத்து: தும்பு ஆலை, பழைய இரும்புக்கடை எரிந்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
நாகர்கோவில் அருகே தும்பு ஆலை, ஆக்கர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. விடிய, விடிய போராடி தீயை அணைத்தனர். நாகர்கோவில் அருகே உள்ள கேசவன்புதூர் பகுதியில் தும்பு ஆலை உள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தும்பு ஆலையில் இருந்து புகை வந்தது. நேரம் செல்ல, செல்ல புகை அதிகரித்து அங்கு காய வைக்கப்பட்டு இருந்த தேங்காய் நார்கள் உள்பட அனைத்தும் தீ […]