திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டிக்கொலை… ரவுடிகள் வெறிச்செயல்

திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன் (34). ரியல் இவர் ரியல் எஸ்டேட் அலுவலக ஊழியர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் லால்குடியை சேர்ந்த எசனைக்கோரை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிதடி ஏற்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் தாமரைச்செல்வன் மாநகராட்சி பள்ளிக்கு குழந்தையை விட்டுவிட்டு திரும்பி வரும்போது பீமநகர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வழிமறித்த சதீஷ், ஸ்ரீரங்கத்தை சேர்நத ரவுடி பிரபாகரன்(30) உள்ளிட்ட 5 பேர் […]