தஞ்சை அருகே வாழை நார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் தீவிரம்
காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை குறுக்கிடுவதால் நஷ்டத்தை சந்திப்பதாக வேதனை தெரிவிக்கும் வாழை நார் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றியுள்ள பகுதியிலான அய்யம்பேட்டை, இலுப்பகோரை, வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழைத்தோட்டத்தில் வெட்டப்பட்ட வாழை மரங்களிலிருந்து வாழைநார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாழைத்தார் வெட்டும் பணிகள் முடிவடைந்ததும் வாழை தோட்ட உரிமையாளர்களிடம் இருந்து அந்த வயலை குத்தகைக்கு எடுத்து ஒவ்வொரு வாழை மரமாக வெட்டி எடுத்து, அதிலிருந்து நாரை உரித்து […]
பொள்ளாச்சியில் வந்து இறங்கிய கரும்பு-ரேசன் கடைக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்
தமிழர் திருநாள் தை திருநாளாம் பொங்கல் விழாவை தித்திப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் கடைகளில் 3000 ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி,சர்க்கரை கரும்பு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க அறிவிப்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து நியாயவிலை கடைகளில் இதற்கான டோக்கன் வழங்கும் பணிகளும் மும்முறமாக நடைபெற்று வருகிறது.மேலும் டோக்கன் பெற்றவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது.இந்நிலையில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200 […]