இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி

பாகிஸ்தானை சேர்ந்த போபட் (24) அவருடன் பெண் தோழி கவுரி (20) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்குள் நேற்று நுழைந்தனர். அப்போது இருவரும் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:கைதான இருவரும், தங்கள் பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 23ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறினர். அவர்கள் இருவரும் கட்ச் பகுதியில் உள்ள நிலப்பரப்பு வழியாக […]