பறிமுதல் வாகனங்களை வைத்து சிவகங்கை போலீஸ் விழிப்புணர்வு
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10ம் மாதம் 27ம் தேதி நடைபெற்ற மாமன்னர் மருது பாண்டியர் நினைவு தினத்தையும், 30/10/25 அன்று நடைபெற்ற தேவர் குரு பூஜையையும் முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், சிவகங்கை நகர் & தாலுகா, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் நகர், கீழச்சீவல்பட்டி, திருக்கோஸ்டியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையில் ஸ்டண்ட் செய்த வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக மொத்தம் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், இதில் 96 […]
கலெக்டர் அலுவலகத்தில் SIR விழிப்புணர்வு ரங்கோலி… புதிய முயற்சி
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் வருகை தரும் ஆட்சியர் அலுவலக வளாகமே விழிப்புணர்வுக்கான தளமாக தேர்வு செய்யப்பட்டது. இந்த கோலத்தை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் […]