புதுகை- சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் மு.அருணா தேசிய கொடியினை ஏற்றிவைத்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் களை வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர். புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் மு.அருணா தேசிய கொடியினை ஏற்றிவைத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்குபொன்னாடை அணிவித்து கெளரவித்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், […]