3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் காபர்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணீஷ் குமார் (35). இவருக்கு மனைவியும், ஹனி (8), பியான்ஷி (5) ஆகிய இரண்டு மகள்களும், பிரதீக் (3) என்ற ஒரு மகனும் இருந்தனர். இன்று காலை மணீஷ் குமாரின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது சகோதரர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது படுக்கையறையில் மணீஷ், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என அனைவரும் […]