பாதுகாப்பற்ற நீச்சல் போட்டி: பறிபோன உயிர் – தவிக்கும் குழந்தைகள்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது, நீச்சல் போட்டியில் பங்கேற்ற குடும்பத் தலைவர் ஒருவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராவூரணி அருகே உள்ள பெரிய தெற்கு காடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (40). திருமணமான இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், ஆனைக்காடு ரோடு பகுதியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவையொட்டி, பிள்ளையார் கோயில் அருகே இருந்த குளத்தில் நீச்சல் போட்டி […]