போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை- வேலூரில் பரிதாபம்

வேலூரை சேர்ந்தவர் வேல்முருகன் (39 ). இவருக்கு ஆஷா என்ற மனைவியும், சர்வேஷ் (11 ), சாத்விக் (8 ) என 2 மகன்களும் உள்ளனர். வேல்முருகன் வேலூர் தெற்கு போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கினார். அதில் பலத்த காயமடைந்து மாற்றுத்திறனாளியானார். இதனால் வேல்முருகன் கஸ்பாவில் உள்ள புறக்காவல் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.. விபத்து ஏற்பட்டதில் காலில் அடிப்பட்டு நடக்க முடியாமலும், இதனால் […]