திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. இதில் வெளிநாடுகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சிறை முகாமில் செல்போன் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 25ம் தேதி திருச்சி மாநகர போலீசார் திடீரென்று சிறை முகாம் வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்குள்ள அறைகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது முகாம் சிறை வளாகத்தில் இருந்த 12 […]

திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: சிறை வார்டனைத் தாக்கிய ஆயுள் தண்டனை கைதி – போலீசார் வழக்குப்பதிவு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வடமதுரை குப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (26). இவர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை, சிறை வார்டன் கவியரசன் பணியில் இருந்தபோது, கைதி ராஜ்குமார் பிளாக் எண் 10-க்கு முன்பாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வார்டன் கவியரசன், பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளைக் கருதி ராஜ்குமாரை உள்ளே சென்று சாப்பிடுமாறு […]

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. 2பேர் படுகாயம்

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், ஆயுள் கைதிகள், விசாரணை கைதிகள் என 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் குறைகள் கேட்டு அவ்வப்போது நிவர்த்தி செய்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று திருச்சி மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. மற்றும் சிறை அதிகாரிகள் கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது 12-வது பிளாக் மற்றும் 13,14- வது பிளாக் கைதிகளிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தனர். இதில் 12-வது பிளாக்கில் திருச்சி உள்பட பல்வேறு மாவட்ட […]