ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை- திருச்சி க்ரைம்
ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர்சதீஷ்குமார் (39), தெற்கு ரயில்வேவில் தண்டவாள பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று அதிகாலை வேலை காரணமாக திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பராமரிப்பு அறைக்கு வந்தார். வேலைக்கு ஆட்கள் வந்த போது சதீஷ்குமார் அசைவின்றி கிடந்தார். தொடர்ந்து சதீஷ்குமார் மர்மமான முறையில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து கன்டோன்மென்ட் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு […]