கூட்டணி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்” -மாணிக்கம் தாகூர்!
சென்னை முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, திமுக + காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் இது குறித்து பேசவும் தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில், நாடாளுமன்ற காங்., கொறடா மாணிக்கம் தாகூர் கூட்டணி ஆட்சியா? […]