மாவோயிஸ்ட் கோட்டையில் அதிரடி வேட்டை: ஒரு கோடி பரிசு அறிவிக்கப்பட்ட ‘அனல் தா’ உட்பட 15 பேர் பலி
ஜார்க்கண்ட் மாநிலம் சாரண்டா வனப்பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் ‘அனல் தா’ என்கிற பதி ராம் மஞ்சி உட்பட 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கும்படிஹ் கிராமம் அருகே மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சுமார் 1,500 சிஆர்பிஎப் (கோப்ரா பிரிவு) மற்றும் ஜார்க்கண்ட் போலீசார் இணைந்து இந்தத் தேடுதல் வேட்டையை நடத்தினர். பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் திடீர் […]