கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி
கரூரில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: 200 மேற்பட்டோர் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மின்கட்டணத்தைக் குறைப்பதற்கும், எதிர்காலச் சந்ததியினருக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் மின்சார சிக்கன வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூர் கோவை சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திலிருந்து துவங்கிய விழிப்புணர்வுப் பேர ணியை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் […]