வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு- திருச்சி க்ரைம்
மத்திய சிறையில் வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு திருச்சி மாவட்டம், லால்குடி மேல வாளாடி சேர்ந்தவர் மகேஸ்வரன் (27).இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் ஈடுபட்ட குற்ற செயலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த 2024 ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மகேஸ்வரன் தன் சிறையில் மின் சாதன பெட்டியை உடைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் . இதை பார்த்து சிறை வார்டன் சிவா […]
திருட்டு மணல்… எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு!
கரூர், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் ஆகிய இருவர் மீதும் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டாங்கோவில் மந்தை அருகில் உள்ள அதிமுக பிரமுகர் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆற்று […]