கோவையில் முதலீட்டாளார்கள் மாநாடு முதல்வர் தலைமையில் தொடக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவை செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர், செம்மொழி பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்பட 150 பேருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்நிலையில், தமிழ்நாடு தொழில்துறை சார்பில் டி.என்.ரைசிங் என்ற நிகழ்ச்சி கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி […]