மணிப்பூர் முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங் பதவியேற்பு: ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவு

மணிப்பூரில் நிலவி வந்த இன மோதல் மற்றும் வன்முறை காரணமாக, கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி என். பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு ஓராண்டாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இந்நிலையில், இன்று (பிப். 4) மாலை பாஜக தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், மணிப்பூர் புதிய முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங் அவர்களுக்கு ஆளுநர் […]