ரூ.19.83 லட்சம் நூதன மோசடி- மர்மநபருக்கு வலைவீச்சு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.19.83 லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் கே.வேலவன் (34). 8ம் வகுப்பு வரை படித்த இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது டெலிகிராம் செயலிக்கு கடந்த 04.01.2026ல் கவிதா என்ற பெயரில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஆன்லைன் […]