கஞ்சா வழக்கில் சிம்புவின் நண்பன் கைது

சென்னையில் சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் முகமது மஸ்தான் என்பவரிடம் ரூ. 27.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த சர்புதீன் முகமது மஸ்தான். இவர் திருமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக சர்புதீன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.