வஉசியின் சிலைக்கு கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மரியாதை

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சி.யின் நினைவு தினத்தையொட்டி, கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மற்றும் அனைத்துலக வ.உ.சி சங்கம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் அஞ்சலி செலுத்தினார். கரூர் மாவட்டம், தான்தோன்றி மலைப் பகுதியில் கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் மார்பளவு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.கரூர் மாவட்ட வ உ சி பேரவை தலைவர் மகேஸ்வரன் தலைமையில் […]